Tag: #coronaindia

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும்

தாயகம் திரும்புவது எப்போது?

தாயகம் திரும்புவது எப்போது?

கொரோனா அச்சுறுத்தலால், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப கேரளாவைச் சேர்ந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 61ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வேலைகளை இழந்துள்ளார்கள் என்ற அதிர்ச்சித் ...

தடுப்பு மருந்து தாமதம் ஏன்?

தடுப்பு மருந்து தாமதம் ஏன்?

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க குறைந்தது ஓராண்டு ஆகலாம் என கூறப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகளுக்கு கொரோனா நம்மிடையே இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது

சந்தேகத்தை கிளப்பும் வூகான் ஆய்வகம்!!!

சந்தேகத்தை கிளப்பும் வூகான் ஆய்வகம்!!!

சீனாவின் வூஹான் ஆய்வக விஞ்ஞானிகள் வௌவால்கள் குறித்து ஆய்வு செய்யும் புகைப்படங்கள் ஆய்வக வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது பல சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது.

இன்று முதல் தொழில் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ன?

இன்று முதல் தொழில் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ன?

தொழில் நிறுவனங்கள் இன்று முதல் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ள தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை உறுதிபடுத்த வேண்டும் ...

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு கவுரவம்!!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு கவுரவம்!!

மருத்துவர்கள், செவிலியர்களை கவுரவிக்க முப்படைகள் திட்டம் ; விமானப்படை சார்பில் நாளை விமான அணிவகுப்பு நடத்தப்படும்!!!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

வரும் மூன்றாம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், 17-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ...

கொரோனா தடுப்பு சாதித்த தென்கொரியா!

கொரோனா தடுப்பு சாதித்த தென்கொரியா!

பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரசால் நிலை குலைந்துள்ள நிலையில், தென்கொரிய அரசு நோய் பரவலை சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது. மேலும், உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் தென்கொரியா விளங்குகிறது.

இந்தியாவில் கடந்த 7 நாளில் 80 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை!

இந்தியாவில் கடந்த 7 நாளில் 80 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை!

இந்தியாவில் கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

Page 3 of 17 1 2 3 4 17

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist