Tag: #coronaindia

தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்: முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்: முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா வைரஸ் குறித்து தமிழகத்தில் யாரும் அச்சப்பட வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ...

உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி!!!

உலகை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி!!!

கர்நாடகாவில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனாவால் முதல் உயிர்பலி ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கபட்ட காஞ்சிபுரம் நபர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ்!!!

கொரோனாவால் பாதிக்கபட்ட காஞ்சிபுரம் நபர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளா

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்கவும்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்கவும்

கேரளாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

கேரளாவில் மார்ச் 31 வரை திரையரங்குகள் மூடல்!!!!

கேரளாவில் மார்ச் 31 வரை திரையரங்குகள் மூடல்!!!!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவை தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டன.

உலக அளவில் கொரோனா பாதிப்பால் 4024 பேர் உயிரிழப்பு!!!

உலக அளவில் கொரோனா பாதிப்பால் 4024 பேர் உயிரிழப்பு!!!

கொரோனா வைரசால் உலக அளவில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதனால், தனியார் டிக்கெட் முன்பதிவு மையங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன.

கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நபருக்கு தீவிர சிகிச்சை -அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நபருக்கு தீவிர சிகிச்சை -அமைச்சர் விஜயபாஸ்கர்

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நபருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், தனி பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ...

Page 17 of 17 1 16 17

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist