Tag: #coronaindia

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது. மாநில வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை தற்போது பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் எந்த வயதினரை அதிகம் பாதிக்கிறது -வெளியான புள்ளி விவரம்!

கொரோனா வைரஸ் எந்த வயதினரை அதிகம் பாதிக்கிறது -வெளியான புள்ளி விவரம்!

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் முழுவிவரம் இன்னும் வெளிவராத நிலையில், எந்த வயதினரை கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பாதிக்கின்றது என்பதை அறிய சீனாவில் இருந்து சமீபத்தில் வெளியான ...

கொரோனா எதிரொலி – சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா எதிரொலி – சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சி.பி.எஸ்.இ தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த, 15 அம்ச கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து உள்ளது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த, 15 அம்ச கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து உள்ளது.

கொரானோ அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகிய அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களும் மூடப்படுகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 47 பேரை அடைத்து வைத்திருப்பதாக அவதூறு வீடியோ பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 47 பேரை அடைத்து வைத்திருப்பதாக அவதூறு வீடியோ பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்!

மதுரை அருகே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 47 பேரை அடைத்து வைத்திருப்பதாக, சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ரங்கநாதன் தெருவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு!

சென்னை ரங்கநாதன் தெருவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு!

நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள கடைகளையும், நெரிசல் மிகுந்த கடைகளையும் மூட அறிவுறுத்தியுள்ளதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்!

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 7 ஆயிரத்து 988 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1 லட்சத்து 98 ஆயிரத்து 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியா-தென்னாப்பிரிக்க தொடரின்  பரிதாப நிலை!!!!

கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியா-தென்னாப்பிரிக்க தொடரின் பரிதாப நிலை!!!!

கொரோனா வைரஸ் எதிரொலியில், இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Page 16 of 17 1 15 16 17

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist