Tag: #coronaindia

சவாலான காலத்தில் கொரோனாவை தோற்கடிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சவாலான காலத்தில் கொரோனாவை தோற்கடிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சவால்கள் நிறைந்த காலத்தை, முதலமைச்சரின் வரும்முன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தோற்கடிக்க, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனிமைபடுத்தப்பட்டோர் உள்ள வீட்டில் அனைவரும் முக கவசம் அணியவேண்டும் –  தமிழக அரசு

தனிமைபடுத்தப்பட்டோர் உள்ள வீட்டில் அனைவரும் முக கவசம் அணியவேண்டும் – தமிழக அரசு

தனிமைபடுத்தப்பட்டவர்களின் வீட்டில் உள்ள அனைவரும் முக கவசம் அணியவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவக் கண்காணிப்பில் இருந்த 1,222பேரில் 617 பேருக்கு கொரோனா இல்லை – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

மருத்துவக் கண்காணிப்பில் இருந்த 1,222பேரில் 617 பேருக்கு கொரோனா இல்லை – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த ஆயிரத்து 222 பேரில், 617 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

உயிர்களை காப்பாற்றும் எண்ணத்தில் முதலமைச்சர் நடவடிக்கை – அமைச்சர் கே.சி.வீரமணி

உயிர்களை காப்பாற்றும் எண்ணத்தில் முதலமைச்சர் நடவடிக்கை – அமைச்சர் கே.சி.வீரமணி

ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டுவருவதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ...

பொதுமக்களுக்கு விலையில்லா காய்கறிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி!

பொதுமக்களுக்கு விலையில்லா காய்கறிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி!

கோவை தீத்திபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு விலையில்லா காய்கறிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்.

கூட்டமாக விளையாடும் இளைஞரின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்படும்!

கூட்டமாக விளையாடும் இளைஞரின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்படும்!

ஊரடங்கு உத்தரவை மீறி பொது இடங்களில் மாணவர்கள் விளையாடினால், சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா சரியான பாதையில் செல்வதாக ஐ.நா. பாராட்டு!

இந்தியா சரியான பாதையில் செல்வதாக ஐ.நா. பாராட்டு!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா சரியான பாதையில் செல்வதாக ஐ.நா. பொருளாதார சமூக கமிஷன் பாராட்டு தெரித்துள்ளது.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி ; பிரதமர் மோடிக்கு  அதிபர் டிரம்ப் நன்றி

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி ; பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் நன்றி

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு!  மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள்

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு! மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள்

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை நிதி ; அள்ளிக் கொடுத்த "தல"

கொரோனா தடுப்பு நடவடிக்கை நிதி ; அள்ளிக் கொடுத்த "தல"

கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் ஒன்றே கால் கோடி ரூபாய் வழங்கியுள்ளார். பல நெருக்கடியான தருணங்களில் அவரின் மனிதநேயம் எப்படி இருந்திருக்கிறது என்பது குறித்த ஒரு ...

Page 11 of 17 1 10 11 12 17

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist