கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க, பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான புள்ளிவிவரம் ஒன்றை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை பின்பற்றாத புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மேலாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள காய்கறி சந்தை கொரோனா சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது
கோழி இறைச்சியில் இருந்து கொரோனா பரவுவதாக வதந்தி; விழிப்புணர்வு ஏற்படுத்த இலவசமாக ''சிக்கன் 65''
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது. மாநில வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை தற்போது பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் முழுவிவரம் இன்னும் வெளிவராத நிலையில், எந்த வயதினரை கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு பாதிக்கின்றது என்பதை அறிய சீனாவில் இருந்து சமீபத்தில் வெளியான ...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி விமான நிலையத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு மேற்கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.