சமூகநலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீது இன்று விவாதம்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று சமூகநலன் மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று சமூகநலன் மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.
தமிழக அரசின் கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், பொது இடங்களுக்குச் சென்ற பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கண்டறியும் 5வது ஆய்வகத்தை சேலத்தில் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் விதத்தில், இன்று நள்ளிரவு முதல் தமிழகத்திற்கு வரும் வெளிமாநில வாகனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள தமிழக ஆளுநர், பிரதமர் அறிவுறுத்தியுள்ள சுய ஊரடங்கை கடைபிடிக்க தமிழக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
நாளைய தினம், சுய ஊரடங்கிற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் மற்றும் ஈரான் நாடுகளில் உள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் மீனவர்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக டெல்லியில் பொது இடங்களில் வரும் 31ம் தேதி வரை, 5 பேருக்கு மேல் கூட வேண்டாம் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள வடமாநில இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.