தேவையற்ற பரிசோதனைகளை மக்கள் தவிர்க்கவேண்டும்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால்!
இந்தியாவில் இதுவரை சமூக பரவல் மூலம் கொரோனா நோய் தொற்று ஏற்படவில்லையென மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை சமூக பரவல் மூலம் கொரோனா நோய் தொற்று ஏற்படவில்லையென மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 332ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 13 ஆயிரத்து 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிறு அன்று நடைபெறும் மக்கள் சுய ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது என அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை பூந்தமல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 12 பேர் இறந்ததாக வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அரசின் அறிவுரைகளை முறையாக பின்பற்றினால், எந்த வைரஸூம் தொற்றாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநிலங்களுக்கு லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உப்பு தேக்கம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதை மீறி, வெளியே சென்றால் சிறை தண்டனை விதிக்கப்படும் என, மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.