கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க 2 புதிய மருந்துகள் : டிரம்ப் ட்விட்
கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க அசித்ரோமைசின் மற்றும் குளோரோகுயின் ஆகிய இரண்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க அசித்ரோமைசின் மற்றும் குளோரோகுயின் ஆகிய இரண்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்
உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், உலக நாடுகள் அதை கட்டுப்படுத்த அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
தமிழக எல்லைக்குள் வெளிமாநில வாகனங்கள் வர விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மக்கள் ஊரடங்கு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, வைரஸ் பாதிப்பில்லை என தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, புதுச்சேரி முழுவதும் இன்று முதல் 31ஆம் தேதி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 54ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுக்க கொரோனா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
© 2022 Mantaro Network Private Limited.