கொரோனா தாக்குதல் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி
வாரத்தின் முதல்நாளான இன்று தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
வாரத்தின் முதல்நாளான இன்று தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்ததால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோவில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ,நீதிமன்ற சாலை உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
திருவண்ணாமலையில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு பக்தர்கள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இத்தாலியில் சிக்கியிருந்த 263 இந்திய மாணவர்கள் தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தனர்.
தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை ...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்க இயலாமல் போனாலும் திட்டமிட்டப்படி திருமணங்கள் நடைபெற்றன.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை, வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு, கடந்த 6 மாதங்களுக்கு பிறகு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
© 2022 Mantaro Network Private Limited.