Tag: Corona virus

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து  அதிகரிப்பு

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

சென்னையில் தொற்று குறைந்த போதிலும், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

உலகளவில் தினசரி கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது

உலகளவில் தினசரி கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது

உலக அளவில் நேற்று ஒரே நாளில் 5 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியான நிலையில, 11 ஆயிரத்து 968 பேர் பலியாகியுள்ளனர். உலகளவில் தினசரி ...

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மண்டலமாக மாறி வரும் மேற்கு மண்டலம்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மண்டலமாக மாறி வரும் மேற்கு மண்டலம்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மண்டலமாக மேற்கு மண்டலம் மாறி இருக்கிறது ; கோவையைத் தொடர்ந்து திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா தொற்று ...

தமிழ்நாட்டில் கோவையில் மட்டும் 4 ஆயிரத்து 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் கோவையில் மட்டும் 4 ஆயிரத்து 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 33 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கோவையில் மட்டும் 4 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்

ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள வார்டுகளில், ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்

மீண்டும் 2 லட்சத்தைக் கடந்த இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு

மீண்டும் 2 லட்சத்தைக் கடந்த இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 921 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

விழுப்புரத்தில் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

விழுப்புரத்தில் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

விழுப்புரத்தில், கடந்த இரண்டு நாட்களில் 26 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றியும் எந்த பயனும் இல்லா  ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம்

நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றியும் எந்த பயனும் இல்லா ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையம்

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த ரெம்டெசிவிர் விற்பனை மையத்தை நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றியும் எந்த பயனும் இல்லை என்ற நிலையே நீடிக்கிறது

ஆரணியில் பாதுகாப்பு இடைவெளியின்றி, முகக்கவசம் இன்றி குவிந்த சில்லறை வியாபாரிகள்

ஆரணியில் பாதுகாப்பு இடைவெளியின்றி, முகக்கவசம் இன்றி குவிந்த சில்லறை வியாபாரிகள்

ஆரணியில் பாதுகாப்பு இடைவெளியின்றி மொத்த விற்பனை காய்கறி கடைகள் செயல்படுவதாகவும், அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

Page 3 of 13 1 2 3 4 13

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist