கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சுமார் 150 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சுமார் 150 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சுமார் 150 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது
பரவலாக்கப்படும் படுக்கை வசதி, தடையில்லாது கிடைக்கும் தடுப்பூசி, அதிகரிக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி என, கொரோனாவிற்கு எதிரான போரில், முன் வரிசையில் நின்று களமாடி வருகிறது தமிழ்நாடு எனும் ...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டுள்ளார்
கோவேக்சின் தடுப்பூசி மருந்தின் பயன்படுத்துவதற்கான காலாவதியை 24 மாதங்களாக நீட்டிக்க பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை
ஒரே நாளில் 25,415 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ...
இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும் திறன் பெற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் புனேவிலிருந்து சென்னைக்கு இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை வருகிறது.
தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதி உடையவர்கள் உரிய அடையாள அட்டைய காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
© 2022 Mantaro Network Private Limited.