Tag: Corona Vaccine

நள்ளிரவு முதல் விடியல் வரை காத்திருப்பு-முடிவில் சாலை மறியல்…

நள்ளிரவு முதல் விடியல் வரை காத்திருப்பு-முடிவில் சாலை மறியல்…

கொரோனா தடுப்பூசிக்காக விடிய விடிய காத்திருந்தவர்கள் ஏமாற்றம்,மாவட்ட நிர்வாகம் முன்னறிவிப்பு செய்யவில்லை என குற்றச்சாட்டு,தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்த மக்கள் சாலை மறியல்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி வழங்குவதில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் தடுப்பூசி வழங்குவதில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதால் அதிருப்தி

போதுமான தடுப்பூசி டோஸ்கள் கேட்டு பெறுவதில் தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறதா?

போதுமான தடுப்பூசி டோஸ்கள் கேட்டு பெறுவதில் தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறதா?

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், தற்போது வெறும் மூன்றரை லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுள்ளது

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய உத்தரவிட முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய உத்தரவிட முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்றே தடுப்பூசி இல்லாத சூழல் ; பொதுமக்கள் ஏமாற்றம்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்றே தடுப்பூசி இல்லாத சூழல் ; பொதுமக்கள் ஏமாற்றம்

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்றே தடுப்பூசி இல்லாத சூழல்

தமிழ்நாட்டில்  ஜூன் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படாது

தமிழ்நாட்டில் ஜூன் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படாது

தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

அம்பாசமுத்திரத்தில் 10 பேருக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசி 12 பேருக்கு செலுத்தப்படுகிறது

அம்பாசமுத்திரத்தில் 10 பேருக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசி 12 பேருக்கு செலுத்தப்படுகிறது

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் 10 நபர்களுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசியை 12 நபர்களுக்கு செலுத்துவதாக குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு! ; பொதுமக்கள் ஏமாற்றம்

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு! ; பொதுமக்கள் ஏமாற்றம்

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால், பல மணி நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை தொடர்கதையாகி இருக்கிறது

ஈரோட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

ஈரோட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

ஈரோட்டில், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடுவதால், பெரும்பாலான மக்கள் தினந்தோறும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Page 2 of 7 1 2 3 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist