Tag: corona second wave

சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்

சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்

இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்

பழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

பழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

பழநி அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்து 125 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிற

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசுக்கு திட்டமில்லை!

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசுக்கு திட்டமில்லை!

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசுக்கு திட்டமில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தங்களுக்கு தேவையான சானிடைசர்களை தாங்களே தயாரிக்கும்  சென்னை காவல்துறையினர்…

தங்களுக்கு தேவையான சானிடைசர்களை தாங்களே தயாரிக்கும் சென்னை காவல்துறையினர்…

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் மீண்டும் தங்களுக்கு தேவையான சானிடைசர்களை தாங்களே தயாரிக்கும் பணியில் சென்னை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

டெல்லியில் ஒரு மருத்துவமனையில் 25 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம்…

டெல்லியில் ஒரு மருத்துவமனையில் 25 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம்…

டெல்லியில் ஒரு மருத்துவமனையில் இரண்டே மணிநேரத்தில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இரண்டாவது நாளாக மூன்று லடசத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இரண்டாவது நாளாக மூன்று லடசத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist