Tag: corona prevention

மக்களின் அலட்சியத்தால், தொடரும் கொரோனா அலை – ஐ.சி.எம்.ஆர்

மக்களின் அலட்சியத்தால், தொடரும் கொரோனா அலை – ஐ.சி.எம்.ஆர்

கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், சென்னையில் முகக்கவசம் அணிவது, குறைந்து வருவதாக ஐ.சி.எம்.ஆர் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போதிய கவனம் செலுத்த வேண்டும்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போதிய கவனம் செலுத்த வேண்டும்

கொரோனா மீண்டும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது கவலை அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து ...

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சம்..

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சம்..

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 15 ஆயிரம் என்ற புதிய உச்சமாத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை ...

அதிகரிக்கும் கொரோனா; தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

அதிகரிக்கும் கொரோனா; தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

இந்தியாவில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்பட்டுத்தி வரும் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்துள்ளது.

தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கா? உண்மையை விளக்கிய சுகாதாரத்துறை

தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கா? உண்மையை விளக்கிய சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தேர்தலுக்கு பிறகு தேவைக்கு ஏற்ப, படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

"மாஸ்க் அணிந்தால் கொரோனா பரவலை தடுக்கலாம்"

"மாஸ்க் அணிந்தால் கொரோனா பரவலை தடுக்கலாம்"

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist