Tag: College students

கல்லூரி மாணவர்கள் – வடமாநில தொழிலார்கள் மோதி கொண்டதால் பரபரப்பு!

கல்லூரி மாணவர்கள் – வடமாநில தொழிலார்கள் மோதி கொண்டதால் பரபரப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ...

மது போதையில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்!

மது போதையில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்!

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திற்கு மது போதையில் வந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டும், ஆபாசமாக பேசிக்கொண்டும் ...

பாட்டில்களால் தாக்கிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்!

பாட்டில்களால் தாக்கிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்!

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இளங்கலை ...

கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா இலவசம் – தமிழக அரசு!

கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா இலவசம் – தமிழக அரசு!

கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் வரை நாளொன்றுக்கு 2ஜிபி டேட்டா கார்டுகள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

“கல்லூரி மாணவர்கள் பழைய `பஸ் பாஸ்’ பயன்படுத்தி பயணிக்கலாம்”

“கல்லூரி மாணவர்கள் பழைய `பஸ் பாஸ்’ பயன்படுத்தி பயணிக்கலாம்”

கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தி கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களை கெளரவிக்கும் வகையில் உருவாக்கிய உலக வரைபடம்!

கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களை கெளரவிக்கும் வகையில் உருவாக்கிய உலக வரைபடம்!

கொரோனா காலத்தில் பணியாற்றுபவர்களை கௌரவிக்கும் விதமாக, தேனியில் 400 பேர் சேர்ந்து இணையதளம் மூலம் உலக படம் வரைந்து அசத்தியுள்ளனர்.

கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய கியூப் சாட் செயற்கைகோள்கள்

கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய கியூப் சாட் செயற்கைகோள்கள்

கோவை மாவட்டம் துடியலூரில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சிறிய வகை செயற்கை கோள்களை ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவி சோதனை செய்தனர்.

திருச்சியில் 10,000 மரக்கன்றுகளை நட்ட கல்லூரி மாணவர்கள்

திருச்சியில் 10,000 மரக்கன்றுகளை நட்ட கல்லூரி மாணவர்கள்

திருச்சியில் "மியாவாகி" முறையில் அடர்காடுகளை உருவாக்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்

பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist