Tag: Collector

மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி புகார் மனு

மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி புகார் மனு

கோவை மாட்டத்தில் காவல்துறையினரும், அதிகாரிகளும் ஆளுங்கட்சியினர் போல் செயல்படுவதாகவும் முன்னாள் அமைச்சரும், அதிமுக கெறடாவுமான எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் வழங்கிய பட்டாவை தூக்கி எறிந்த நரிக்குறவ மக்கள்

ஸ்டாலின் வழங்கிய பட்டாவை தூக்கி எறிந்த நரிக்குறவ மக்கள்

ஸ்டாலின் வழங்கிய பட்டாவை தூக்கி எறிந்த நரிக்குறவ மக்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து பஞ்சாயத்து பேசினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா பாதிப்பு!!

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா பாதிப்பு!!

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால், ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

தனியார் பள்ளிக்கு சார் ஆட்சியர் சீல் வைத்து நடவடிக்கை!

தனியார் பள்ளிக்கு சார் ஆட்சியர் சீல் வைத்து நடவடிக்கை!

தருமபுரி மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு, சார் ஆட்சியர் சீல் வைத்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த செந்தில் பாலாஜி!

கரூர் மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த செந்தில் பாலாஜி!

கரூர் மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லையில் ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

நெல்லையில் ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் வளாகத்தில் வாலிபரை வெட்டி கொன்ற மர்ம கும்பல்

ஆட்சியர் வளாகத்தில் வாலிபரை வெட்டி கொன்ற மர்ம கும்பல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியருக்கு மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி விருது வழங்கினார்

ஆட்சியருக்கு மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி விருது வழங்கினார்

தேசிய அளவில் பாலின விகிதாச்சார பணிகளைச் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக நாமக்கல் ஆட்சியருக்கு மத்திய அரசு விருது வழங்கபட்டது.

நீலகிரி வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist