Tag: cmedappadipalanisamy

சேலம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

சேலம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில், ஆய்வு நடத்தினார். அப்போது, ஸ்கேன் மையம், எக்ஸ்ரே மையம் ஆகிய பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். ...

கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

இந்திய தொல்லியல் துறை சார்பாக, கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட கீழடி அகழ்வாய்வுப் பணி, 3 கட்டங்களாக 2017ம் ஆண்டு வரை நடைபெற்றது.

குடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சருடன் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

குடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சருடன் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை பசுமைவழிச்சாலையிலுள்ள இல்லத்தில், குடியுரிமை சட்டம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபராக் , ...

காவிரி டெல்டா குறித்த அறிவிப்பு … முதலமைச்சரை புகழ்ந்த காங்கிரஸ் நிர்வாகி

காவிரி டெல்டா குறித்த அறிவிப்பு … முதலமைச்சரை புகழ்ந்த காங்கிரஸ் நிர்வாகி

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியத்தில் உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மன்றத்தின் முதல் கூட்டம்  நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் கு.செல்வராஜ் தலைமை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊராட்சி ...

மக்களின் பசியை போக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது: முதல்வர் பழனிசாமி

மக்களின் பசியை போக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது: முதல்வர் பழனிசாமி

சென்னை கிரீம்ஸ் சாலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயார் செய்யும் புதிய உணவுக்கூடத்துக்கான பூமிபூஜையில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, சத்துணவு திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ...

ஸ்ரீபெரும்புதூரில் சியட் நிறுவன டயர் தொழிற்சாலை உற்பத்தி தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூரில் சியட் நிறுவன டயர் தொழிற்சாலை உற்பத்தி தொடக்கம்

தமிழக அரசின் தொழில் துறைக்கும், சியட் நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2018ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

காவிரி டெல்டா குறித்த முதலமைச்சர் அறிவிப்புக்கு நெடுவாசல் போராட்டக் குழுவினர் நன்றி

காவிரி டெல்டா குறித்த முதலமைச்சர் அறிவிப்புக்கு நெடுவாசல் போராட்டக் குழுவினர் நன்றி

காவிரி டெல்டா பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு, நெடுவாசல் போராட்டக் குழுவினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

காவிரி டெல்டா பகுதி குறித்த அறிவிப்பு: முதலமைச்சருக்கு  நடிகர் விவேக் நன்றி

காவிரி டெல்டா பகுதி குறித்த அறிவிப்பு: முதலமைச்சருக்கு நடிகர் விவேக் நன்றி

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு நடிகர் விவேக் நன்றி தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதி குறித்த முதலமைச்சர் அறிவிப்பு: பல்வேறு தலைவர்கள் வரவேற்பு

காவிரி டெல்டா பகுதி குறித்த முதலமைச்சர் அறிவிப்பு: பல்வேறு தலைவர்கள் வரவேற்பு

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினர் முதலமைச்சரிடம் வாழ்த்து

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினர் முதலமைச்சரிடம் வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், சேலம் வந்தடைந்தார். அப்போது அவரை சந்தித்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist