Tag: cm edappadi palanisamy

விவசாயிகளை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்:  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் இடம் ஒதுக்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி  கடிதம்

ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் இடம் ஒதுக்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

தேர்தலில் ஸ்டாலினுக்கு விவசாயிகள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி

தேர்தலில் ஸ்டாலினுக்கு விவசாயிகள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி

விவசாயிகளை ஏளனமாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வரும் தேர்தல்களில் டெல்டா விவசாயிகள் சம்மட்டி அடி கொடுக்கவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு: முதலமைச்சருக்கு கருணாஸ் எம்.எல்.ஏ. நன்றி

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு: முதலமைச்சருக்கு கருணாஸ் எம்.எல்.ஏ. நன்றி

பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலங்களை  மசோதாவை  நிறைவேற்றிய போது திமுக வெளிநடப்பு செய்தது ஏன் என திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாசா செல்லும் மாணவிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு

நாசா செல்லும் மாணவிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு

விண்வெளித்துறையில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி அபிநயா, கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித் துறையில் பல சாதனைகள் படைத்து, தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென மனதார ...

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவு

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,16 ஆயிரத்து 382 கோப்புகளில் கையெழுத்திட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்து வருகிறார்.

சிறுபான்மை மக்களுக்கு  அதிமுக என்றும் பாதுகாப்பாக இருக்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சிறுபான்மை மக்களுக்கு அதிமுக என்றும் பாதுகாப்பாக இருக்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்ற போதிலும், சிலர் தொடர்ச்சியாக இஸ்லாமிய மக்களிடம் அவர்களின் குடியுரிமை பாதிக்கப்படும் ...

தமிழக பேரிடர் மீட்பு படையினை வலுப்படுத்த 38.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக பேரிடர் மீட்பு படையினை வலுப்படுத்த 38.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ...

கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில், பருத்தி, கைத்தறி துணி ரகங்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோதாவரி-காவிரி இணைப்புதிட்டத்தை விரைந்து செயல்படுத்தவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist