புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுகால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு!
முதலமைச்சர் உத்தரவின்பேரில், மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய் வழியாக இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
முதலமைச்சர் உத்தரவின்பேரில், மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய் வழியாக இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இன்வெஸ்ட் இந்தியா இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். காவிரி - கோதாவரி இணைப்புத்திட்டம், குண்டாறு - வைகை இணைப்புத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தாமிரபரணி ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் 17ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
வரும் 17ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வந்தது. நெருங்கிய உறவினர்களின் திருமணம், மரணம், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர்களுக்குத் ...
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை சார்பாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கொரோனா ...
இந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கானொலி காட்சி ...
கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 27 முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக புன்செய் பாசனத்துக்கு நாளை முதல் 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் திறக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.