Tag: CM Edappadi K. Palaniswami

"7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக அரசியல் நாடகம்"

"7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக அரசியல் நாடகம்"

7 பேர் விடுதலை விவகாரத்தில், திமுக உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி, அரசியல் நாடகமாடுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவிற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் புகழஞ்சலி

பேரறிஞர் அண்ணாவிற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் புகழஞ்சலி

தாய்த் தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட, தமிழன்னையின் தலைமகன் பேரறிஞர் அண்ணா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி!

முதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி!

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ஆணையிட்ட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளனர்.    

“திமுகவின் ஊழல்களை மறைக்கவே அதிமுக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு”

“திமுகவின் ஊழல்களை மறைக்கவே அதிமுக மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு”

மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் முதலமைச்சர் இன்று பிரசாரம்!

ஈரோட்டில் முதலமைச்சர் இன்று பிரசாரம்!

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர், 10 மணிக்கு கே.எம்.பி மஹாலில் சிறு, ...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயண விவரம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயண விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்!

தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  

ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி என்ன தெரியும்? – முதலமைச்சர் பழனிசாமி கேள்வி

ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி என்ன தெரியும்? – முதலமைச்சர் பழனிசாமி கேள்வி

ஸ்டாலினிக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு, விவசாயிகளை குழந்தைகளைப் போல் பாதுகாத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Page 4 of 14 1 3 4 5 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist