Tag: chinnathambi

சின்னதம்பி ஏற்படுத்திய சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: உடுமலை ராதாகிருஷ்ணன்

சின்னதம்பி ஏற்படுத்திய சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் கடந்த 15 நாட்களாக சுற்றி திரிந்து சின்னதம்பி யானை விளை நிலங்களில் ஏற்படுத்திய சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ...

கரும்பு தோட்டத்திற்குள் புகுந்துள்ள சின்னதம்பி யானை

கரும்பு தோட்டத்திற்குள் புகுந்துள்ள சின்னதம்பி யானை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கரும்பு தோட்டத்திற்குள் புகுந்துள்ள சின்னதம்பி யானையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னத்தம்பி மீண்டும் வர வேண்டி பூஜைகள் செய்யும் மலைவாழ் மக்கள்

சின்னத்தம்பி மீண்டும் வர வேண்டி பூஜைகள் செய்யும் மலைவாழ் மக்கள்

கோவை மாவட்டம் ஆனைக் கட்டி மலைக் கிராமத்தில் யானைகளுக்கென தனி கோவிலை கட்டி, சின்னத்தம்பி மீண்டும் வர வேண்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதுபற்றிய ஒரு செய்து ...

தினசரி கதாநாயகன் சின்னதம்பியை காட்டிற்குள் விடுவதுதான் நோக்கம் -திண்டுக்கல் சீனிவாசன்

தினசரி கதாநாயகன் சின்னதம்பியை காட்டிற்குள் விடுவதுதான் நோக்கம் -திண்டுக்கல் சீனிவாசன்

பசுமை போர்வையில், தமிழகம், இந்தியாவிலேயே முன்னிலையில் இருப்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சின்னதம்பியால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு -வன அலுவலர்

சின்னதம்பியால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு -வன அலுவலர்

உடுமலைபேட்டை அருகே, வாழைத்தோப்பில் 12 ஆம் நாளாக தஞ்சம் அடைந்துள்ள சின்னதம்பியால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுமென வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

உடுமலை அருகே 11வது நாளாக முகாமிட்டிருக்கும் சின்னத்தம்பி யானை

உடுமலை அருகே 11வது நாளாக முகாமிட்டிருக்கும் சின்னத்தம்பி யானை

உடுமலை அருகே 11வது நாளாக முகாமிட்டிருக்கும் சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட கரும்பு விவசாயிகள் கோரிக்கை

சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட கரும்பு விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானை, சில தினங்களாக கரும்பு பயிர்களை சேதப்படுத்தி வருவதால், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கரும்பு விவசாயிகள் ...

காட்டுயானை சின்னத்தம்பியை பத்திரமாக பிடிக்க நடவடிக்கை: திண்டுக்கல் சீனிவாசன்

காட்டுயானை சின்னத்தம்பியை பத்திரமாக பிடிக்க நடவடிக்கை: திண்டுக்கல் சீனிவாசன்

காட்டுயானை சின்னத்தம்பியை பத்திரமாக பிடிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வனப்பகுதிகுள் சின்னத்தம்பியை விரட்ட வனத்துறை முயற்சி

வனப்பகுதிகுள் சின்னத்தம்பியை விரட்ட வனத்துறை முயற்சி

காட்டின் சுதந்திரமான வாழ்க்கைக்கே வனவிலங்குகள் அதிகமாக பிரியப்படும் என்ற கோட்பாட்டை பொய்யாக்கியுள்ளது சின்னத்தம்பி யானை. வனப் பகுதிகளுக்குள் கொண்டு சென்று விட்டாலும், எத்தனை கிலோ மீட்டர் தொலைவானாலும் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist