Tag: chennaiRain

மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி

மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி

சென்னை தியாகராய நகரில், குடியிருப்பு பகுதியில் இரண்டாவது நாளாக மழை நீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீட்டின் அருகிலேயே தேங்கிநிற்கும் கழிவுநீர்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீட்டின் அருகிலேயே தேங்கிநிற்கும் கழிவுநீர்

சென்னையில், சுகாதாரத்துறை அமைச்சரின் இல்லம் அருகே, குடிநீர் மற்றும் மழைநீரோடு சாக்கடை கழிவுநீர் கலந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist