Tag: chennaidistrict

2ம் நிலைக் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடக்கிறது!

2ம் நிலைக் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடக்கிறது!

தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, 10 ஆயிரத்து 906 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான, எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது.

ஆதரவின்றி தவித்தவர்களுக்கு தாயாக மாறிய மருத்துவர்கள் – கண்கலங்க வைக்கும் மனிதர்கள்

ஆதரவின்றி தவித்தவர்களுக்கு தாயாக மாறிய மருத்துவர்கள் – கண்கலங்க வைக்கும் மனிதர்கள்

சொந்தம் என சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் ஆதரவின்றி இருந்தவர்களுக்கு, பெற்ற தாயாகவும், சகோதரியாகவும் மாறியுள்ளனர் ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். சிகிச்சை முடிந்தாலும், காப்பகத்திற்கு ...

தங்கம் விலை ரூ.776 உயர்வு!

தங்கம் விலை ரூ.776 உயர்வு!

சென்னையில் ஆப்ரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 776 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 864 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் ...

சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு125 வயது!

சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு125 வயது!

மனிதர்களுக்கு அறிவுடச் சுடர் ஏற்றும் திரியான புத்தகங்களை திரட்டி, திகட்டாத திரட்சியாய்த் திகழும் சென்னை கன்னிமாரா நூலகம்125 வது ஆண்டில் கால் பதிக்கிறது. கன்னிமாரா கடந்து வந்த ...

சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு சான்றிதழ், விருது!

சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு சான்றிதழ், விருது!

கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் AYUSH EXCELLENT விருதினை வழங்கினர்.

சென்னை குடிசைவாழ் மக்களுக்கு இலவச உணவு!

சென்னை குடிசைவாழ் மக்களுக்கு இலவச உணவு!

சென்னையில் உள்ள குடிசைவாழ் மக்களுக்கு, இன்று முதல் 13ஆம் தேதி வரை, 3 வேளையும் உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகரில்  சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தன்னை தானே சுட்டு தற்கொலை!!

சென்னை தியாகராய நகரில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தன்னை தானே சுட்டு தற்கொலை!!

சென்னை தியாகராய நகரில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தம்மை தாமே சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் 30 வரை முழு ஊரடங்கு!!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் 30 வரை முழு ஊரடங்கு!!!

கொரோனா பரவலை தடுக்க சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist