ஐபிஎல் போட்டி: சென்னை, பெங்களூர் அணிகள் இன்று மோதல்
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 39வது ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 39வது ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
சென்னை அருகே தனியார் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி மதிப்பிலான பிளாஸ்டிக் பொம்மைகள் எரிந்து நாசமானது.
வீராணம் ஏரி நிரம்பி வழிவதால், சென்னைக்கு அடுத்த 4 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரத்திற்கு சால்வை அணிவிக்க மேடை ஏறிய முதியவரை கீழே தள்ளி விட்ட சம்பவம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்ற பெயர் பலகைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.சென்னையில் நடந்த ...
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டி, வருகிற 9-ஆம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
செங்குன்றத்தில் திருவள்ளூர் மக்களவை தொகுதி அதிமுகவேட்பாளர் டாக்டர்.வேணுகோபாலை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மதுரையில் திட்டமிட்டபடி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 30 யூனிட் சிலிக்கான் மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
© 2022 Mantaro Network Private Limited.