சென்னை வில்லிவாக்கத்தில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து
சென்னை வில்லிவாக்கத்தில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், ஒரு பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை வில்லிவாக்கத்தில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், ஒரு பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது வரலாறு காட்டும் செய்தி.“சாசன இயக்கம்”, “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” போன்ற இயக்கங்களின் பெருமுயற்சியால் ...
8 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகத்தில், மெட்ரோ ரயில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மெட்ரோ ரயில் ...
சென்னையில் இரவு நேரங்களில் வழிபறியில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில், குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
நக்சல் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி காரணமாக சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மும்பை அணிகள் மோதும் லீக் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சென்னையில் நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதை மீனரங்கத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், சென்னை திரும்பி வருகின்றனர். அவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.