சென்னை மாநகரத்தில் பெருகி வரும் பைக் ரேஸ் பந்தயம்
சென்னை மாநகரத்தில் பெருகி வரும் வாகனங்களுக்கு மத்தியில் பைக் ரேஸ் எனப்படும், இருசக்கர வாகன பந்தயம் என்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகரத்தில் பெருகி வரும் வாகனங்களுக்கு மத்தியில் பைக் ரேஸ் எனப்படும், இருசக்கர வாகன பந்தயம் என்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிட உள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் பெண்ணை காரில் கடத்தி சரமாரியாக தாக்கிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
ரோல்ஸ் ராய்சின் விலையுயர்ந்த கார் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை நகரின் குடி நீர் பிரச்சினையை தீர்க்க நகரின் முக்கியமான 5 இடங்களில், கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்க, சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இது ...
சென்னையில் உள்ள பண்டைய இசை கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் முக்கிய சாலையில் திடீரென பள்ளம் உருவானதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
சென்னை அருகே 10 லட்சம் ரூபாய் கேட்டு, பெண்னை காரில் கடத்தி சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருசக்கரவாகனத்தில் சென்றவர்கள் வீசிய மர்மப் பையில் இருந்து1 கோடியே 56 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.