தொழிலதிபர் வீட்டில் வைர நகைகளை கொள்ளையடித்த மசாஜ் பெண்
தொழிலதிபர் வீட்டில் மசாஜ் செய்ய வந்த பெண், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துசென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
தொழிலதிபர் வீட்டில் மசாஜ் செய்ய வந்த பெண், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துசென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல மாதங்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி பெயரை சொல்லி சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் மோசடி செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியுடன், ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் இணைந்து நடத்தும், சாலை பாதுகாப்பு கோடை கால முகாம் தொடங்கியுள்ளது.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பூங்கா ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் சமீபத்தில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் ஒட்டப்பட்ட டைல்ஸ் திடீரென பலத்த ...
சென்னையில் போலீசாரை வெட்டிவிட்டு தப்பிய வல்லரசு என்ற ரவுடியை என்கவுண்டர் செய்து போலீசார் சுட்டுக் கொன்றனர்.
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதல் விவகாரத்தில் இளம் பெண்ணை, இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டி விட்டு தானும் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ...
சென்னை மாநகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் வாரியம், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை ...
சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு சிரமமின்றி தண்ணீர் விநியோகம் செய்ய தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.