சென்னை மயிலாப்பூரில் தனியார் விடுதியில் தீடீரென தீ விபத்து
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.
தமிழகத்தில் புதிதாக 3 சட்டக் கல்லூரிகள் அமைக்கப்படும், 5 ஆயிரம் கிலோ மீட்டர் ஊரக சாலைகள் ஆயிரத்து 200 கோடி செலவில் சீரமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு புதிய ...
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கார் தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ருபாய் குறைந்து சவரன் 27ஆயிரத்து 560 க்கு விற்பனையாகிறது..
சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள வீடுகளில் 35 சவரன் நகை மற்றும் 1 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்த, வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது ...
சென்னையில் நடைபெற்ற அகில இந்திய கைப்பந்து போட்டியில் சுங்க இலாகா அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தனியார் உணவக உரிமையாளரை சரமாரியாக கத்தியால் தாக்கிய மர்ம நபரை கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அத்திவரதர் பெருவிழாவையொட்டி, சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இரண்டு சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுகின்றன.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்காக, ரயில்வே தண்டவாளத்தின் அடியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சென்னை துரைப்பாக்கத்தில் காதல் விவகாரத்தால் தனியார் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்
© 2022 Mantaro Network Private Limited.