சென்னையில் 280 சிசிடிவி பயன்பாட்டை தொடங்கி வைத்த காவல் ஆணையர்
சென்னை, பழைய மகாபலிபுர சாலையில் , துரைப்பாக்கம் காவல் நிலைய சரகத்தில் மூன்றாம் கண் எனப்படும் 280 சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டை சென்னை பெருநகர காவல் ஆணையர் ...
சென்னை, பழைய மகாபலிபுர சாலையில் , துரைப்பாக்கம் காவல் நிலைய சரகத்தில் மூன்றாம் கண் எனப்படும் 280 சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டை சென்னை பெருநகர காவல் ஆணையர் ...
சென்னையில் பெட்ரோல், விலை 10 காசுகள் குறைந்து விற்பனையாகி வருகிறது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னையில் வடமாநில பெண் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் 900 போச்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
தனியார் வங்கிக்கு பல கோடி ரூபாய் பணம் எடுத்துச் சென்ற வாகனம் விபத்துகுள்ளாகி சாலையில் நின்றதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை இரவு முழுவதும் பணிபுரிந்து சரி செய்த ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் ராட்சத குடிநீர் ...
சென்னை மண்ணடியில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும், ஆவணங்களும் எரிந்து நாசமாகின.
சென்னை பாரிமுனையில், சர்வதேச ஆள் கடத்தல் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் ஆள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.
சென்னையில் கொள்ளை போன போக்குவரத்து காவலரின் கைப்பேசியை மேற்கு வங்கத்தில் இருந்து காவல்துறையினர் மீட்டனர்
குறைந்த மின் அழுத்தம் காரணமாக மயிலாப்பூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது
© 2022 Mantaro Network Private Limited.