தமிழ்நாடு மின்வாரிய பண்டக சாலை பணியாளர்கள் சங்க 50ம் ஆண்டு விழா
சென்னையில் தமிழ்நாடு மின்வாரிய பண்டக சாலை பணியாளர்கள் சங்கத்தின் 50-ஆம் ஆண்டு பொன் விழா நடைபெற்றது.
சென்னையில் தமிழ்நாடு மின்வாரிய பண்டக சாலை பணியாளர்கள் சங்கத்தின் 50-ஆம் ஆண்டு பொன் விழா நடைபெற்றது.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு செல்லும் ஊழியர்களிடமிருந்து வழிப்பறி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில், காவல்துறை வாகனத்தில் கள்ளக்காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரியமேடு பகுதியில் பெண்ணை கொலை செய்து விட்டு தப்பியோடிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து 74 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ஆவண புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்.
சென்னையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இரண்டாவது நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில் ஆட்டோக்களை திருடி பாகம் பாகமாக பிரித்து விற்பனை செய்தவரை, சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்து விற்பனையாகி வருகிறது.
சென்னையில் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனங்களை குறி வைத்து திருடிய மூன்று பேரை கைது செய்த காவல்துறை, அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் ஆறு ...
© 2022 Mantaro Network Private Limited.