Tag: chennai corporation

சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண சென்னை மாநகராட்சி திட்டம்

சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 12 லட்சம் வீடுகள், பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும், புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணவும் ...

கொசு ஒழிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட வேண்டும்:சென்னை மாநகராட்சி ஆணையர்

கொசு ஒழிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட வேண்டும்:சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் வீடு வீடாக சென்று கொசுகளை ஒழிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னையில் 5800 வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டம்

உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னையில் 5800 வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்திய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் ...

தெருநாய்களைப் பிடிக்க ஏற்பாடு- சென்னை மாநகராட்சி

தெருநாய்களைப் பிடிக்க ஏற்பாடு- சென்னை மாநகராட்சி

சேலத்தில் 63 பேரை வெறிநாய் கடித்து குதறியதை தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவல வளாகத்தில் சுற்றித் திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன.

சென்னையில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி பொருத்தப்படும்: மாநகர காவல்துறை ஆணையர்

சென்னையில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி பொருத்தப்படும்: மாநகர காவல்துறை ஆணையர்

சென்னையில் மூன்று மாதத்தில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமிரா பொருத்தப்படும் என காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

மெரினா கடற்கரை பராமரிப்புக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து அறிக்கை -சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரை பராமரிப்புக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து அறிக்கை -சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரை பராமரிப்புக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக பிரமுகர் ஆக்கிரமித்திருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை சென்னை மாநகராட்சி மீட்பு

திமுக பிரமுகர் ஆக்கிரமித்திருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை சென்னை மாநகராட்சி மீட்பு

சென்னை அண்ணா நகரில் தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமான தனியார் பள்ளி ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது.

பெண்களை பாதுகாக்க புது திட்டம்- சென்னை மாநகராட்சி அறிமுகம்

பெண்களை பாதுகாக்க புது திட்டம்- சென்னை மாநகராட்சி அறிமுகம்

பொது இடங்களில் பெண்களை பாதுகாப்பது தொடர்பாக ,சென்னையில் 425 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மாநகராட்சி குடிநீர் வரி – செப்.30 கடைசி நாள்!

மாநகராட்சி குடிநீர் வரி – செப்.30 கடைசி நாள்!

சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வரியை இம்மாதம் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று ...

Page 3 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist