Tag: chennai corporation

சென்னை மாநகராட்சியின் சிறப்பு பணிகள் – ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால்

சென்னை மாநகராட்சியின் சிறப்பு பணிகள் – ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால்

சென்னையில் கனமழையின் போது தண்ணீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க, ஜெர்மன் தொழில்நுட்பத்திலான வடிகால்கள், உறை கிணறுகள் அமைப்பது போன்ற மழைநீர் சேகரிப்பு திட்டங்களை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.

கடந்த இரண்டு நாட்களில் சுமார் 14 ஆயிரம் இ-பாஸ்- சென்னை மாநகராட்சி!

கடந்த இரண்டு நாட்களில் சுமார் 14 ஆயிரம் இ-பாஸ்- சென்னை மாநகராட்சி!

இ-பாஸ் நடைமுறை எளிமையான பிறகு கடந்த இரண்டு நாட்களில் சுமார் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் கொரோனா குறைந்துள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் கொரோனா குறைந்துள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

சென்னை மாநகராட்சியின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பாதிப்பு குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பிரத்யேக இணையதளம்…

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பிரத்யேக இணையதளம்…

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும், வார்டு வாரியாக மக்களின் உடல்நிலை குறித்த தகவல்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

காய்கறி, பழக்கடை உள்ளிட்ட சிறிய கடைகள் திறந்திருக்கும்- சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

காய்கறி, பழக்கடை உள்ளிட்ட சிறிய கடைகள் திறந்திருக்கும்- சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

காய்கறி, பழக்கடைகள் உள்ளிட்ட சிறிய கடைகள் அனைத்தும் திறந்திருக்குமென சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கோட்டூர்புரத்தில் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்

கோட்டூர்புரத்தில் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்

கோட்டூர்புரத்தில் மியாவாக்கி காடுகள் உருவாக்க செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அதே பகுதியில் பூங்கா, விளையாட்டு வளாகம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் உள்ள கடைகளுக்கு ரூ.1,500 வாடகை வசூலிக்க முடிவு

மெரினா கடற்கரையில் உள்ள கடைகளுக்கு ரூ.1,500 வாடகை வசூலிக்க முடிவு

மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 900 கடைகளுக்கு மாதத்துக்கு 1,200 ரூபாய் வீதம் வாடகை வசூலிக்க முடிவெடுத்து உள்ளதாக சென்னை மாநகராட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் ...

அதிகரிக்கும் எலக்ட்ரானிக் குப்பைகள்: தரம் பிரிக்கும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீவிரம்

அதிகரிக்கும் எலக்ட்ரானிக் குப்பைகள்: தரம் பிரிக்கும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீவிரம்

எலக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை முறையாக அப்புறப்படுத்தாதால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க எலக்ட்ரானிக் குப்பைகளையும் தரம்பிரித்து வாங்கும் நடவடிக்கையில் சென்னை ...

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist