Tag: chennai corporation

பொதுக்குழுத் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 3 ஆம் தேதி ஒத்திவைப்பு..!

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப் போகிறீர்கள் – உயர் நீதிமன்றம் கேள்வி

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப் போகிறீர்கள் என சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், மெரினா லூப் சாலையில் உள்ள ...

பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது மெரினா கடற்கரையில் குவிந்த 200 டன் அளவிலான குப்பைகள்!

பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது மெரினா கடற்கரையில் குவிந்த 200 டன் அளவிலான குப்பைகள்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையினை ஒட்டி கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரை விடுமுறை தினம் விடப்பட்டிருந்தது. இதனையொட்டி சென்னை, கோவை போன்ற ...

கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறிய பெண்ணிற்கு நெகடிவ் என குறுஞ்செய்தி

கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறிய பெண்ணிற்கு நெகடிவ் என குறுஞ்செய்தி

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் இறந்த பிறகு, அவருக்கு கொரோனா நெகடிவ் என குறுஞ்செய்தி வந்தது, குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுமதி

சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுமதி

சென்னையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி தேவையில்லை என்றும், அனைத்து வசதிகளும் இருந்தால் கொரோனா சிகிச்சை மையங்களை தொடங்கலாம் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது

சென்னை மாநகராட்சியின் சிறப்பு பணிகள் – ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால்

சென்னை மாநகராட்சியின் சிறப்பு பணிகள் – ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால்

சென்னையில் கனமழையின் போது தண்ணீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க, ஜெர்மன் தொழில்நுட்பத்திலான வடிகால்கள், உறை கிணறுகள் அமைப்பது போன்ற மழைநீர் சேகரிப்பு திட்டங்களை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.

கடந்த இரண்டு நாட்களில் சுமார் 14 ஆயிரம் இ-பாஸ்- சென்னை மாநகராட்சி!

கடந்த இரண்டு நாட்களில் சுமார் 14 ஆயிரம் இ-பாஸ்- சென்னை மாநகராட்சி!

இ-பாஸ் நடைமுறை எளிமையான பிறகு கடந்த இரண்டு நாட்களில் சுமார் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் கொரோனா குறைந்துள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் கொரோனா குறைந்துள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

சென்னை மாநகராட்சியின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பாதிப்பு குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பிரத்யேக இணையதளம்…

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பிரத்யேக இணையதளம்…

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும், வார்டு வாரியாக மக்களின் உடல்நிலை குறித்த தகவல்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist