Tag: chennai coromandel

தடம் புரண்ட ஜன் சதாப்தி ரயில்! சென்னை சென்ட்ரலில் பரபரப்பு!

தடம் புரண்ட ஜன் சதாப்தி ரயில்! சென்னை சென்ட்ரலில் பரபரப்பு!

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் தண்டவாளத்தில் ஜன் சதாப்தி விரைவு ரயில்தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஜன் சதாப்தி ...

ஒடிசா ரயில் விபத்தில் 101 பேர்களின் உடலை அடையாளம் காண முடியவில்லை!

ஒடிசா ரயில் விபத்தில் 101 பேர்களின் உடலை அடையாளம் காண முடியவில்லை!

கடந்த வெள்ளிக் கிழமை நாட்டையே உலுக்கிய கோரசம்பவமான கோரமண்டல் ரயில் விபத்தானது ஒடிசாவில் நிகழ்ந்தது. இதில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலத்த காயத்தினை அடைந்துள்ளனர். ...

இதுவரை சேகரிக்கப்பட்ட தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை!

கோரமண்டல் கோரவிபத்து! மூன்று மாதங்களுக்கு முன் எச்சரித்தும் அலட்சியப் போக்கு!

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்துக்கு தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 275 பேர் இறந்துள்ளனர் என்கிற ...

இதுவரை சேகரிக்கப்பட்ட தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை!

இதுவரை சேகரிக்கப்பட்ட தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை!

இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இந்த இரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவருகிறது. மேலும், விபத்தில் ...

இந்தியாவை உலுக்கிய இரயில் விபத்துகள் என்னனென்ன? வாருங்கள் பார்ப்போம்!

இந்தியாவை உலுக்கிய இரயில் விபத்துகள் என்னனென்ன? வாருங்கள் பார்ப்போம்!

ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில், நூற்றுக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட ரயில் விபத்துகள் குறித்து பார்ப்போம். 12 செப்டம்பர் 1902 ...

14 ஆண்டுகளுக்கு பின்..அதே கிழமை, அதே ரயில், அதே விபத்து, அதே இடம்!

14 ஆண்டுகளுக்கு பின்..அதே கிழமை, அதே ரயில், அதே விபத்து, அதே இடம்!

ரயில் விபத்தின் பின்னணி ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ...

சென்னை கோரமண்டல் ரயில் விபத்தில் 238 பேர் மரணம்!

சென்னை கோரமண்டல் ரயில் விபத்தில் 238 பேர் மரணம்!

மேற்குவங்கத்தின் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளான நிலையில், அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதியதில், 238பேர் உயிரிழந்தனர். ஒடிசா ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist