Tag: chennai airport

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் 8-ந் தேதி திறந்து வைக்கிறார்.

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் 8-ந் தேதி திறந்து வைக்கிறார்.

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 8 அன்று திறந்து வைக்கவுள்ளார். 1,36,295 சதுர மீட்டரில் ரூ.1260 கோடி செலவில் ...

சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு..!

சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்பு சென்னை விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பயணிகள், விமானங்கள் எண்ணிக்கை, பெருமளவு அதிகரித்துள்ளன. ஜனவரி மாதத்தில் மட்டும் உள்நாடு ...

மலேசியா, துபாய் நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்!

மலேசியா, துபாய் நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்!

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் வந்தன. இதனை தொடர்ந்து மலேசியா கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா ...

சென்னை விமானநிலையத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் விமானங்கள்!

சென்னை விமானநிலையத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் விமானங்கள்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான 3 விமானங்கள் தற்போது செயல்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இடப்பற்றாக்குறை நிலவுவதோடு, பறவைகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், ...

துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்கம் !

துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்கம் !

துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் அணிந்திருந்த ...

சென்னை விமான நிலையத்தில் மத்திய பேரிடர் அதிகாரிகள் ஆய்வு

சென்னை விமான நிலையத்தில் மத்திய பேரிடர் அதிகாரிகள் ஆய்வு

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய தேசிய பேரிடர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட அரியவகை உயிரினங்கள் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட அரியவகை உயிரினங்கள் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட, அரியவகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொரோனா வைரஸ் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

கொரோனா வைரஸ் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக, சென்னை விமான நிலையம் முழுவதும், மாநில சுகாதாரத்துறை கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist