Tag: Chandrayaan2

இஸ்ரோ விஞ்ஞானிகளை நினைத்து நாடு பெருமைப்படுகிறது: பிரதமர் மோடி

இஸ்ரோ விஞ்ஞானிகளை நினைத்து நாடு பெருமைப்படுகிறது: பிரதமர் மோடி

நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் முயற்சியில், எதிர்பாராத விதமாக சந்திரயான் விண்கலத்தின், விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பை இழந்தது விக்ரம் லேண்டர்

கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பை இழந்தது விக்ரம் லேண்டர்

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் ...

நிலவில் இருந்து 104 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர்

நிலவில் இருந்து 104 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர்

ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் ஆகஸ்ட் 20ஆம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. அதன்பின் ...

சந்திரயான்-2 மூலம் இந்திய விஞ்ஞானிகள் வரலாற்று சிறப்பை நிகழ்த்தியுள்ளனர்

சந்திரயான்-2 மூலம் இந்திய விஞ்ஞானிகள் வரலாற்று சிறப்பை நிகழ்த்தியுள்ளனர்

சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தி இந்திய விஞ்ஞானிகள் வரலாற்று சிறப்பை நிகழ்த்தியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விண்ணில் பாய்ந்த சந்திரயான் 2: குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து

விண்ணில் பாய்ந்த சந்திரயான் 2: குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து

சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

6 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் சிவன்

6 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் சிவன்

செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக் கோள்களும் பூமியில் இருந்து 583 கிலோ மீட்டர் தொலைவில் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist