Tag: Chandrababu Naidu

சந்திரபாபு நாயுடு வீட்டின் முன்பு காவல்துறையினர் நோட்டீஸ்

சந்திரபாபு நாயுடு வீட்டின் முன்பு காவல்துறையினர் நோட்டீஸ்

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, அடுத்த 24 மணிநேரத்திற்கு வீட்டுக் காவலில் வைப்பதாக, அவரது வீட்டின் வெளியே, உள்ளூர் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

ஆந்திராவில் 5 துணை முதலமைச்சர்களை நியமிக்க, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு

ஆந்திராவில் 5 துணை முதலமைச்சர்களை நியமிக்க, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு

ஆந்திராவில் 5 துணை முதலமைச்சர்களை நியமிக்க, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

ஆந்திராவில் தோல்வியை தழுவும் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் தோல்வியை தழுவும் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மண்ணை கவ்வும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவின் ...

ஆந்திராவின் ஒரு சில தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் –  சந்திரபாபு நாயுடு கடிதம்

ஆந்திராவின் ஒரு சில தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் – சந்திரபாபு நாயுடு கடிதம்

ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம்

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம்

மக்களவை தேர்தலையொட்டி நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சுயமரியாதை மீதான தாக்குதலை பாஜக அரசு நிறுத்த வேண்டும்-சந்திரபாபு நாயுடு

சுயமரியாதை மீதான தாக்குதலை பாஜக அரசு நிறுத்த வேண்டும்-சந்திரபாபு நாயுடு

சுயமரியாதை மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

4 ஆண்டுகளுக்கு முன்பு அமித் ஷா யாரென்றே மக்களுக்கு தெரியாது

4 ஆண்டுகளுக்கு முன்பு அமித் ஷா யாரென்றே மக்களுக்கு தெரியாது

4 ஆண்டுகளுக்கு முன்பு அமித் ஷா யாரென்றே மக்களுக்கு தெரியாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடுமையாக சாடினார்.

மத்திய அரசு மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

மத்திய அரசு மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திராவில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்போவதாக, மத்திய அரசு மிரட்டி வருகிறது என்று, மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு – மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு – மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று ...

ராகுல்காந்தி,சந்திரபாபு நாயுடு -பாஜகவுக்கு எதிராக கூட்டணி

ராகுல்காந்தி,சந்திரபாபு நாயுடு -பாஜகவுக்கு எதிராக கூட்டணி

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்துள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist