Tag: #Centralgovernment

குறைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் கட்டணம்! எவ்வளவு?

குறைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் கட்டணம்! எவ்வளவு?

 வந்தே பாரத்: பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு வகை வசதிகளைக் கொண்டு ஐ.சி.எஃப்-ல் வடிவமைக்கப்பட்டதுதான் வந்தே பாரத் விரைவு ரயில் என அழைக்கப்படும் ரயில் 18 (Train-18) இது ...

ஏப்ரல் 14, டாக்டர் அம்பேத்கர் பிறந்தாளை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுவிடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு..!

ஏப்ரல் 14, டாக்டர் அம்பேத்கர் பிறந்தாளை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுவிடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு..!

ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பொது விடுமுறையை அறிவித்துள்ளது மத்திய அரசு. டாக்டர் அம்பேத்கர் ஏப்ரல் 14 1891 ஆம் ...

எல்லை பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பே இல்லை!

எல்லை பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பே இல்லை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். முதற்கட்ட கூட்டத்தொடர் ...

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு — தீர்மானம் நிறைவேற்றம் !

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு — தீர்மானம் நிறைவேற்றம் !

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 கிராமங்களை நில எடுப்பு செய்து இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.ஏகனாபுரம் கிராமத்தை மையமாக ...

விவசாயிகளை தங்களது பகடை காய்களாக மாற்றும் மத்திய, மாநில அரசுகளின் செயலுக்கு அருண்மொழிதேவன் கண்டனம்!

விவசாயிகளை தங்களது பகடை காய்களாக மாற்றும் மத்திய, மாநில அரசுகளின் செயலுக்கு அருண்மொழிதேவன் கண்டனம்!

என்.எல்.சி நிறுவனத்திற்கு நில எடுப்பு விவகாரத்தில், நிலம், வீடுகளை கொடுத்த விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இதுவரை நிறைவேற்றாமல் உள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். நிலம் கொடுத்த ஒரு ...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா – பராக்கிரம நாளாக கொண்டாட்டம்!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா – பராக்கிரம நாளாக கொண்டாட்டம்!

ஜனவரி மாதம் 23ஆம் தேதி 1897ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். இவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் பராக்கிரம தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ...

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் மேளா திட்டம்!

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் மேளா திட்டம்!

மத்திய அரசு சார்பாக நாடு முழுவதிலும் உள்ள பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படுள்ளது. இதனை பாரத ...

12 -17 வயது சிறார்களுக்கு தடுப்பூசி பரிசோதனை; அனுமதி கேட்பு

12 -17 வயது சிறார்களுக்கு தடுப்பூசி பரிசோதனை; அனுமதி கேட்பு

கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் ஆய்வுக்கு அனுமதி கேட்டு, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist