Tag: Central Government

101 வகை பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை!!

101 வகை பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை!!

சுய சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, 101 வகையான பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை மீட்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது!!

தமிழர்களை மீட்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது!!

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை விடுவித்தது மத்திய அரசு!

தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை விடுவித்தது மத்திய அரசு!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை12 ஆயிரத்து 305 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மாநிலங்களுக்கு 2கோடி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது – மத்திய அரசு!

மாநிலங்களுக்கு 2கோடி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது – மத்திய அரசு!

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு 2 கோடி முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

என்எல்சி விபத்து – மத்திய அரசு நிதியுதவி வழங்க முதலமைச்சர் கோரிக்கை!

என்எல்சி விபத்து – மத்திய அரசு நிதியுதவி வழங்க முதலமைச்சர் கோரிக்கை!

என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.      

அதிமுக எப்போதும் மத்திய அரசுக்கு துணை நிற்கும் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!

அதிமுக எப்போதும் மத்திய அரசுக்கு துணை நிற்கும் – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!

தமிழக மக்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் மத்திய அரசுக்கு எப்போதும் துணை நிற்கும் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

50% இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!!

50% இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!!

மருத்துவப் படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை செய்யும் தனியார் ஆய்வகங்கள் கட்டணத்தை குறைக்கவேண்டும் – மத்திய அரசு!

கொரோனா பரிசோதனை செய்யும் தனியார் ஆய்வகங்கள் கட்டணத்தை குறைக்கவேண்டும் – மத்திய அரசு!

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள், கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

ஊரடங்கை 5 வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை?

ஊரடங்கை 5 வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை?

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய ஊரடங்கை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Page 4 of 21 1 3 4 5 21

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist