Tag: CCTV cameras

சென்னையில் நிர்பயா திட்டத்தின் கீழ் 6500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

சென்னையில் நிர்பயா திட்டத்தின் கீழ் 6500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

சென்னையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், நிர்பயா திட்டத்தின் கீழ், 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இடங்களில், சுமார் 6 ஆயிரத்து 500 ...

சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன்

சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன்

உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருவதாக சென்னை மாநகர ஏ.கேகாவல் ஆணையர் .விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் சிசிடிவி கேமராக்களை  அமைத்த இளைஞர் நற்பணி மன்றத்தினர்

விழுப்புரத்தில் சிசிடிவி கேமராக்களை அமைத்த இளைஞர் நற்பணி மன்றத்தினர்

தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் செயல்படும் பல்வேறு சமூகநல அமைப்புகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்தந்த ஊர்களின் முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.

வியாபாரிகள்,காவல்துறையினர் இணைந்து  அமைத்த சிசிடிவி கேமராக்கள்

வியாபாரிகள்,காவல்துறையினர் இணைந்து அமைத்த சிசிடிவி கேமராக்கள்

திருப்பரங்குன்றத்தில் தெற்கு பகுதி வியாபாரிகள் மற்றும் காவல்துறை இணைந்து பெரிய கடை வீதியில் அமைத்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சனிக்கிழமை தோறும் சிசிடிவி கேமராக்களை பராமரிக்க உத்தரவு

சனிக்கிழமை தோறும் சிசிடிவி கேமராக்களை பராமரிக்க உத்தரவு

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிசிடிவி கேமராக்களை பராமரிப்பு தினமாக கடைபிடிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்னும் பத்து நாட்களில் சிசிடிவி கேமரா வளையத்தில் சென்னை நகரம்

இன்னும் பத்து நாட்களில் சிசிடிவி கேமரா வளையத்தில் சென்னை நகரம்

இன்னும் பத்து நாட்களில் சென்னை நகரம் சிசிடிவி கேமரா வளையத்தில் கொண்டு வரப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல் மாவட்டம் அண்ணாநகர்

அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல் மாவட்டம் அண்ணாநகர்

சென்னையில் அதிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல் மாவட்டமாக அண்ணாநகர் உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சி.சி.டி.வி கேமரா உதவியால் தடுக்கப்பட்ட கொல்லை சம்பவம்

சி.சி.டி.வி கேமரா உதவியால் தடுக்கப்பட்ட கொல்லை சம்பவம்

பூட்டிக்கிடந்த வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்களை சி.சி.டி.வி கேமரா உதவியால் பொதுமக்கள் சுற்றிவளைத்த சம்பவம் கோவை துடியலூர் அருகே நிகழ்ந்துள்ளது

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist