CBI – Page 3 – News J :

Tag: CBI

கொல்கத்தா காவல் ஆணையரிடம் 3-வது சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை

கொல்கத்தா காவல் ஆணையரிடம் 3-வது சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக மேற்கு வங்க காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தா காவல் ஆணையர் சி.பி.ஐ முன் ஆஜராக உத்தரவு-உச்ச நீதிமன்றம்

கொல்கத்தா காவல் ஆணையர் சி.பி.ஐ முன் ஆஜராக உத்தரவு-உச்ச நீதிமன்றம்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர், சிபிஐ முன்பு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.பி.ஐ நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் காவல் ஆணையர் வழக்கு

சி.பி.ஐ நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் காவல் ஆணையர் வழக்கு

சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தா உயர் ...

கொல்கத்தா காவல் ஆணையர் விசாரணைக்கு ஒத்துழைக்க கோரிக்கை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு

கொல்கத்தா காவல் ஆணையர் விசாரணைக்கு ஒத்துழைக்க கோரிக்கை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு

சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீசார் தடுத்து நிறுத்திய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசு மற்றும் சிபிஐக்கு எதிராக மம்தா 2 வது நாளாக தர்ணா போராட்டம்

மத்திய அரசு மற்றும் சிபிஐக்கு எதிராக மம்தா 2 வது நாளாக தர்ணா போராட்டம்

மத்திய அரசு மற்றும் சிபிஐக்கு எதிராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சிபிஐ -யின் புதிய இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா பதவியேற்பு

சிபிஐ -யின் புதிய இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா பதவியேற்பு

சிபிஐ-யின் இயக்குநராகயிருந்த அலோக் வர்மாவும்,சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனாவும் ஒருவர் மீது ஒருவர் சரமாரி ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டனர். இதையடுத்து மத்திய அரசு இருவரையும் கட்டாய ...

சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய இன்று மீண்டும் கூட்டம்

சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய இன்று மீண்டும் கூட்டம்

சிபிஐக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மீண்டும் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

ரயில்வே தேர்வில் முறைகேடு: சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ரயில்வே தேர்வில் முறைகேடு: சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

தன்னை காப்பாற்றிக்கொள்ள தயாநிதியை காவு கொடுக்கிறாரா கலாநிதி ?

தன்னை காப்பாற்றிக்கொள்ள தயாநிதியை காவு கொடுக்கிறாரா கலாநிதி ?

கூடப் பிறந்தவர்களையே கை காட்டி, இவர் யார் என்றே தெரியாது என்று சொல்வதை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், அதை தற்போது

மாறன் சகோதரர்களுக்கு எதிராக நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு

மாறன் சகோதரர்களுக்கு எதிராக நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு

 மாறன் சகோதரர்களுக்கு எதிராக ஊழல் முறைகேடு, குற்றச்சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist