Tag: CBCID

செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனிடம் சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி விசாரணை!

செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனிடம் சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி விசாரணை!

பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரில் செங்கல்பட்டு எஸ்.பி.யிடம் சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி விசாரணை நடத்த உள்ளார்.

நில அபகரிப்பு வழக்கு – ஜெகத்ரட்சகன் மீதான பிடியை இறுக்கும் சிபிசிஐடி!

நில அபகரிப்பு வழக்கு – ஜெகத்ரட்சகன் மீதான பிடியை இறுக்கும் சிபிசிஐடி!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான நிலஅபகரிப்பு தொடர்பான வழக்கில் புகார்தாரர் முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத  11,200 !!- ரூ.4 கோடி பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீஸ்!

கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத 11,200 !!- ரூ.4 கோடி பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீஸ்!

விழுப்புரம் மாவட்டத்தில், பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில், விவசாயிகள் என்று கூறி மோசடி செய்தவர்களிடன் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், சி.பி.ஐ. வெள்ளிக் கிழமை முதல் விசாரணையை தொடங்குகிறது : சிபிஐ

தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், சி.பி.ஐ. வெள்ளிக் கிழமை முதல் விசாரணையை தொடங்குகிறது : சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி மீண்டும் விசாரணை!

பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி மீண்டும் விசாரணை!

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக, தலைமைக் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை கிளை!

சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை கிளை!

இதனிடையே, சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!!

சாத்தான்குளம் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு எடுக்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!!

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ. எடுக்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி  தேர்வு முறைகேடு:  மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை

குரூப்4, குரூப்2ஏ தேர்வுகளில் முறைகேடு தொடர்பாக 3 தேர்வர்கள் மற்றும் 2 இடைத்தரகர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடியிடம், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist