Tag: cauvery

காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை: ஜக்கி வாசுதேவ்

காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை: ஜக்கி வாசுதேவ்

காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்

காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை அடுத்து நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக முக்கொம்பு சுற்றுலா மையத்தில் இருந்து கொள்ளிடம் செல்லும் பாதை ...

காவிரியாற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைவு

காவிரியாற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைவு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்குக் காகாவிரியாற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவுவினாடி 32 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.

டெல்லியில் நாளை காவிரி ஒழுங்காற்று குழுவின் 14வது ஆலோசனை கூட்டம்

டெல்லியில் நாளை காவிரி ஒழுங்காற்று குழுவின் 14வது ஆலோசனை கூட்டம்

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 14வது ஆலோசனை கூட்டம் ,அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.

கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவு

கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தற்போது திறக்கும் தண்ணீரை அடுத்த 4 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.

ஜோலார்பேட்டை அருகே காவிரி நீர்த்தேக்க தொட்டியிலிருந்து ரயில் நிலையம் வரை சோதனை

ஜோலார்பேட்டை அருகே காவிரி நீர்த்தேக்க தொட்டியிலிருந்து ரயில் நிலையம் வரை சோதனை

ஜோலார்பேட்டை அருகே காவிரி நீர் தேக்க தொட்டியிலிருந்து ரயில் நிலையம் வரை பதிக்கப்பட்ட குழாய்களில் நீரை வெளியேற்றி, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

காவிரியில் உடனடியாக தண்ணீரை திறந்து விட  டெல்டா விவசாயிகள் கோரிக்கை

காவிரியில் உடனடியாக தண்ணீரை திறந்து விட டெல்டா விவசாயிகள் கோரிக்கை

குருவை சாகுபடியை போர் தண்ணீரை கொண்டு தொடங்கியுள்ள நிலையில் ஆற்றுநீர் வந்தால் தான் நல்ல மகசூலை பெற முடியும் என்பதால் விவசாயிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்து காணப்பட்டு வந்தநிலையில், தற்போது வினாடிக்கு ஆயிரத்து 400 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist