Tag: careless

"காவல்துறையின் அலட்சியத்தால் துணிகர கொள்ளை"

"காவல்துறையின் அலட்சியத்தால் துணிகர கொள்ளை"

கோவை பீளமேடு அருகே போலீசாரின் அலட்சியத்தால், அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் அலட்சியம் – கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் சேதம்

அதிகாரிகள் அலட்சியம் – கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் சேதம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பெய்த திடீர் கனமழையால், கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், மின்வாரியத்தின் அலட்சியத்தால், வயலில் தொங்கி கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒமிக்ரான் தொற்று..! அலட்சியம் காட்டுகிறதா தமிழ்நாடு அரசு..?

ஒமிக்ரான் தொற்று..! அலட்சியம் காட்டுகிறதா தமிழ்நாடு அரசு..?

தமிழ்நாடு அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தாமல், அலட்சியம் காட்டியது தான் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்புக்கு காரணமா..? என்று கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், தொற்றின் வீரியத்தை முன்கூட்டியே கணிக்க ...

புழு சிக்கன் பிரியாணி-"புழு இருப்பது எல்லாம் ஒரு புகாரா, சாப்பிட்டு போங்க"

புழு சிக்கன் பிரியாணி-"புழு இருப்பது எல்லாம் ஒரு புகாரா, சாப்பிட்டு போங்க"

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் அருகேயுள்ள ஸ்டார் பிரியாணி ஹோட்டலில், சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு, பிரியாணியில் புழு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அதிகாரிகள் அலட்சியம் – லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்

அரசு அதிகாரிகள் அலட்சியம் – லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்த வெளியில் வைக்கப்பட்ட லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist