Tag: bihar

வடமாநில தொழிலாளர்கள் கடத்தி மிரட்டல்! பணம் பறித்த 7 பேர் கும்பல் கைது!

வடமாநில தொழிலாளர்கள் கடத்தி மிரட்டல்! பணம் பறித்த 7 பேர் கும்பல் கைது!

வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடத்தி வைத்து, பணம் பறித்த 7 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். வயிற்றுப் பிழைப்புக்காக தமிழகம் நோக்கி ...

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தமிழகத்திலேயே தகிடுதத்தம்! இதில் தேசிய அரசியலுக்கு ஆசைப்படும் ஸ்டாலின்!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தமிழகத்திலேயே தகிடுதத்தம்! இதில் தேசிய அரசியலுக்கு ஆசைப்படும் ஸ்டாலின்!

பீகார் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக #gobackstalin ட்விட்டரில் டிரெண்ட் ஆனது குறித்தும், தமிழகத்தையே ஆட்சி செய்ய தெரியாத ஸ்டாலின் தேசிய அரசியல் கனவு காண்கிறாரா என்பது ...

டெல்டா மாவட்டங்களுக்கு பயணிக்கும் ஸ்டாலின்! எந்த பயனும் இல்லை! திருந்துமா திமுக?

ஸ்டாலினுக்கு பிரதமர் கனவா? செல்லாக் காசாக மாறிய எதிர்க்கட்சிகள் மீட்டிங்!

உள்ளூரில் ஓணான் பிடிக்கத் தெரியாதவன், வெளியூர் சென்று உடும்புப் பிடித்தானாம் என்ற சொலவடை பெரும்பாலான கிராமங்களில் புழக்கத்தில் உள்ள ஒன்று. அப்படி உள்ளூரில் ஒன்றும் செய்ய முடியாமல் ...

கங்கை நதிமேல் கட்டியிருந்த பாலம் நதியிலேயே விழுந்தது! பீஹாரில் அதிர்ச்சி!

கங்கை நதிமேல் கட்டியிருந்த பாலம் நதியிலேயே விழுந்தது! பீஹாரில் அதிர்ச்சி!

இந்தியாவின் புனித நதி என்று அழைக்கப்படும் கங்கை நதியானது, 2525 கிமீ நீளம் கொண்டது. இமயமலையின் கங்கோத்திரி பகுதியில் உருவாகி இந்தியாவிலும் வங்கதேசத்திலும் ஓடி கடலில் கலக்கிறது. ...

பொதுத்தேர்விற்கு தாமதம்.. 2 கி.மீ திடுதிடுவென்று ஓடி பள்ளிக்குசென்ற மாணவிகள்!

பொதுத்தேர்விற்கு தாமதம்.. 2 கி.மீ திடுதிடுவென்று ஓடி பள்ளிக்குசென்ற மாணவிகள்!

பீகார் மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தொடங்கியிருக்கிறது. தேர்வு எழுதுபவர்களில், ஆண்களை விட பெண்களே அதிகம். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கைமூர் பகுதி ...

கங்கையில் ஒதுங்கிய சடலங்கள்- உ.பி. அரசு மீது பீகார் அமைச்சர் குற்றச்சாட்டு

கங்கையில் ஒதுங்கிய சடலங்கள்- உ.பி. அரசு மீது பீகார் அமைச்சர் குற்றச்சாட்டு

பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில், கங்கை நதியிலிருந்து, மீட்கப்பட்ட 71 உடல்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது.

பீகார் முதலமைச்சர் வேட்பாளர் மீது கொலை வழக்கு!

பீகார் முதலமைச்சர் வேட்பாளர் மீது கொலை வழக்கு!

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில், லாலு பிரசாத் யாதவ் மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீகார் – இராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி; தொகுதிகள் பங்கீடு

பீகார் – இராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி; தொகுதிகள் பங்கீடு

பீகாரில் அறிவிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் லாலுபிரசாத் தலைமையிலான இராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஒரே அணியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இக்கட்சிகளுக்கிடையே தொகுதிப்பங்கீடு சுமூகமாக முடிந்தது.

முத்தூட் நகை அடகு நிறுவனத்தில் 55 கிலோ தங்க நகைகள் கொள்ளை

முத்தூட் நகை அடகு நிறுவனத்தில் 55 கிலோ தங்க நகைகள் கொள்ளை

பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் பட்டப்பகலில் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 55 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது அதிர்ச்சியை ...

மனைவி மது குடிக்கலைனு கணவன் விவாகரத்தா…!

மனைவி மது குடிக்கலைனு கணவன் விவாகரத்தா…!

பீகார் மாநிலம் பாட்னாவில் தனது மனைவி modern - ஆக மாறவில்லை என முத்தலாக் சொல்லி கணவன் விவகாரத்து செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist