Tag: Bhavani river

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு :  கரையோர மக்களுக்கு  எச்சரிக்கை

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

பவானி ஆற்றில் வெள்ளம்: வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

பவானி ஆற்றில் வெள்ளம்: வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் கடும் வெள்ளம்: பரிசல்கள் இயக்க மக்கள் கோரிக்கை

பவானி ஆற்றில் கடும் வெள்ளம்: பரிசல்கள் இயக்க மக்கள் கோரிக்கை

பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், உயர்மட்ட பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து பாய்கிறது. எனவே, பரிசல்களை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ...

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் களைக்கட்டும்  படகு சவாரி- ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

பவானி ஆற்றில் களைக்கட்டும் படகு சவாரி- ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றின் கரையில் நெருஞ்சிப்பேட்டை படகுத்துறையில் பொது மக்கள் ஆரவமுடன் படகு சவாரி செய்து வருகின்றனர். 

ஈரோட்டில் பவானி ஆற்றில் செந்நிறமாக வெளியேறும் மழை நீர்

ஈரோட்டில் பவானி ஆற்றில் செந்நிறமாக வெளியேறும் மழை நீர்

பவானி ஆற்றில் செந்நிறமாக மழை நீர் வெளியேறுவதால், குடிநீரை காய்ச்சி, வடிகட்டி குடிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

பவானி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கவில்லை-அமைச்சர் கே.சி.கருப்பணன்

பவானி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கவில்லை-அமைச்சர் கே.சி.கருப்பணன்

பவானி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கவில்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

நீர்மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் இருந்து நீர் திறப்பு

நீர்மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் இருந்து நீர் திறப்பு

நீர்மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு

பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

பவானி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் சட்ட விரோதமாக குழாய்கள் பதித்து மோட்டார் அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist