41 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை: முதலமைச்சர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து, பணிக்காலத்தின் போது காலமான 41 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.