Tag: banned

கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு தடை

கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு தடை

கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திய ஸ்டாலின், இப்போது அனுமதி மறுப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி

ஊக்கமருந்து புகார் – ரஷ்யாவுக்கு 2 ஆண்டுகள் தடை

ஊக்கமருந்து புகார் – ரஷ்யாவுக்கு 2 ஆண்டுகள் தடை

கடந்த 2014ம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி (SOCHI) நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரில், அந்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை!!

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை!!

சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளை அடைத்து விற்க பயன்படும் பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்!

“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்!

பாதுகாப்பு காரணங்களுக்காக, ஒரு கம்ப்யூட்டரில் இருந்து வேறு கம்ப்யூட்டருக்கு தரவுகளை அனுப்ப பயன்படுத்தப்படும், “வி டிரான்ஸ்பர்” சேவைக்கு தொலைத்தொடர்பு துறை தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'Sweet Drink' விளம்பரங்களுக்கு தடை!

'Sweet Drink' விளம்பரங்களுக்கு தடை!

சிங்கப்பூரில், நீரிழிவு நோய் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக அதிக இனிப்பு அளவு கொண்ட பானங்களின் விளம்பரங்களுக்கு, சிங்கப்பூரில் சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.

ரயில் நிலையங்களில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

ரயில் நிலையங்களில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டிக் டாக் செயலி தடை செய்யப்படும் – தமிழக அரசு

டிக் டாக் செயலி தடை செய்யப்படும் – தமிழக அரசு

blue whale விளையாட்டை தடை செய்ததைப் போல், தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து வரும் டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ...

எந்த 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை ?

எந்த 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை ?

இயற்கை வளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தித்தொகுப்பை காணலாம்...

பொதுமக்கள் ஏற்கனவே வைத்திருந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தினாலும் குற்றம்

பொதுமக்கள் ஏற்கனவே வைத்திருந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தினாலும் குற்றம்

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்கனவே பிளாஸ்டிக் வைத்திருப்பவர்கள் அதை பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம் என மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஸ்சேகர் தெரிவித்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist