Tag: bank

இஎம்ஐக்கான அவகாசத்தை 2 வருடங்கள் கூட நீட்டிக்க முடியும் – மத்திய அரசும், ரிசர்வ் வங்கி தகவல்

இஎம்ஐக்கான அவகாசத்தை 2 வருடங்கள் கூட நீட்டிக்க முடியும் – மத்திய அரசும், ரிசர்வ் வங்கி தகவல்

வங்கிகளில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த வழங்கப்பட்ட அவகாசத்தை, 2 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும் என, உச்ச நீதிமன்றத்தில் ...

பொதுத்துறை வங்கிகளிடம் போதுமான நிதி கையிருப்பில் உள்ளது-மத்திய நிதியமைச்சர்

பொதுத்துறை வங்கிகளிடம் போதுமான நிதி கையிருப்பில் உள்ளது-மத்திய நிதியமைச்சர்

பொதுத்துறை வங்கிகளிடம் போதுமான நிதி கையிருப்பில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

இந்த மாதம் 25ம் தேதி முதல் 27 தேதி வரை நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் தொழில் துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியீடு

வங்கிகள் மற்றும் தொழில் துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியீடு

வங்கிகள் மற்றும் தொழில் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு 3,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

தனியார் வங்கியில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள நகைகள் மாயம்

தனியார் வங்கியில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள நகைகள் மாயம்

திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கியின் பொதுமக்கள் அடமானம் வைத்த நகைகளை மோசடி செய்ததாக வங்கியின் முதுநிலை மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கிகள் விரைவில் வட்டிக் குறைப்பை அறிவிக்கலாம் என்று எதிர்பாப்பு

வங்கிகள் விரைவில் வட்டிக் குறைப்பை அறிவிக்கலாம் என்று எதிர்பாப்பு

வங்கிகள் தங்கள் வடிக்கையாளர்களுக்கு வட்டிக் குறைப்பை அறிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடன் வாங்கும் வாடிக்கையாளருக்கு வட்டி தரும் வங்கி..

கடன் வாங்கும் வாடிக்கையாளருக்கு வட்டி தரும் வங்கி..

கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியையும் வங்கியே தருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? அப்படிச் சில வங்கிகளைப் பற்றிய சிறப்பு தொகுப்பு.

11 விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.15 லட்சம் கடன் பெற்று மோசடி

11 விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.15 லட்சம் கடன் பெற்று மோசடி

கடலூர் அருகே,11 விவசாயிகள் பெயரில் வங்கியில் 15 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக சர்க்கரை ஆலை உரிமையாளர் மீது காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

கடன் பெறுபவர்கள் பாஸ்போர்ட்டை வங்கியில் ஒப்படைக்க  சட்டத்திருத்தம்

கடன் பெறுபவர்கள் பாஸ்போர்ட்டை வங்கியில் ஒப்படைக்க சட்டத்திருத்தம்

வங்கிகளில் கடன் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க, கடன் பெறுபவர்கள், பாஸ்போர்ட்டை வங்கியில் சமர்ப்பிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist