Tag: Awareness Program

கூட்டுகுடும்பத்தின் நன்மைகளை குறித்து விழ்ப்புணர்வு நிகழ்ச்சி: பாதை பூஜை செய்த பள்ளி மாணவர்கள்!

கூட்டுகுடும்பத்தின் நன்மைகளை குறித்து விழ்ப்புணர்வு நிகழ்ச்சி: பாதை பூஜை செய்த பள்ளி மாணவர்கள்!

நவீன உலகில், கூட்டுக்குடும்பம் முறை மெதுவாக குறைந்து வரும் நிலையில் கூட்டு குடும்பத்தின் நன்மைகளை எடுத்துரைக்கும் விதமாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ...

உலக புற்றுநோய் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக புற்றுநோய் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

அண்ணா நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பொதுமக்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தினர் இணைந்து புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டனர்.

உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு  நிகழ்ச்சிகள்

உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

உலக புற்று நோய் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை அடையாறில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு

ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு

ரயில்வே காலிப் பணியிடங்களை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை என ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை தனியார் கல்லூரியில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை தனியார் கல்லூரியில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற  காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னையில் நடைபெற்ற காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கலந்துகொண்டார். 

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

மக்களவை தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோடை காலத்தில் பறவைகளை காப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோடை காலத்தில் பறவைகளை காப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கோடை காலத்தில் பறவைகளை காப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தோல் பாவை கூத்து மூலம்  மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தோல் பாவை கூத்து மூலம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தோல் பாவை கூத்து மூலம் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist